info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் திருகோணமலை மாவட்டம் சந்தோசபுரம் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்க்கு 16/04/2020 அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. 
இது இயேசுவின் கரம் பணியால் கட்டப்பட்ட நான்காவது வீடாகும்.