info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் தொப்பிகல அக்குறானை கிராமத்தில் தனித்து வாழ்ந்த கனகம்மா அம்மாவுக்கு ஒரு அறை, சமையலறை கொண்ட வீட்டை இயேசுவின் கரம் பணியால் 10/08/2021 அன்று இரண்டாவது வீடாக கட்டிக் கொடுக்கப்பட்டது.