info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தருடைய பெரிதான கிருபையால் முல்லைத்தீவு மாவட்டத்தில் 6வது திருச்சபையை 19/08/2016 அன்று கட்டிமுடித்தோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். பல மாதங்களாக இணையத்தளத்தில் தெரியப்படித்தியிருந்தோம். அந்த சபையினர் ஜெபித்ததினால் தேவன் எங்கள் கைகளை (இயேசுன் கரம் பணி) பெலபடுத்தி கட்ட வைத்தார். தொடர்ந்து மற்ற சபைக்களுக்காக ஜெபித்து கொள்ளவும். இதுவரை ஜெபித்த ஒவ்வொருவருக்கும் நன்றி.