info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் 16/07/2017 அன்று இயேசுவின்கரம் பணியின் பதினொராவது சபையாக திருகோணமலை மாவட்டம் சம்பூர் நல்லூர் கிராமத்தில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.