info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் பெலவீனமான மட்டக்களப்பு களுதாவளையைச் சேர்ந்த தேவ ஊழியருக்கு 16/04/2018 அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. இது இயேசுவின் கரம் பணியால் கட்டப்பட்ட இரண்டாவது வீடாகும்.