info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் 25/05/2018 அன்று இயேசுவின்கரம் பணியால் பதினெழாவது சபையாக களுத்துறை மாவட்டம், நாபோட கிராமத்தில் புதிதாக சபை கட்டி பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டது.