info@thehandofjesus.com

எங்கள் சேவைகள்

கர்த்தரின் பெரிதான கிருபையால் மொறப்பிட்டியாவைச் சேர்ந்த பெலவீனமான தேவ ஊழியருக்கு 28/07/2018 அன்று புதிய வீடு கட்டிக்கொடுக்கப்பட்டது. இது இயேசுவின் கரம் பணியால் கட்டப்பட்ட மூன்றாவது வீடாகும்.