தற்போதைய தேவைகள்
அத்தியாவசிய தேவையுள்ளோரின் தகவல்களை இப்பகுதியில் தெரியப்படுத்துவேம். உதவி செய்ய விரும்புவோர் எங்களுடன் தொடர்பு கொண்டால் முழு தரவுகளையும், ஆலோசனையும் தருவோம்.அத்தோடு எமது பணிமுடிந்துவிட்டது. நீங்களே தேவையுள்ளோரை தொடர்பு கொண்டு பணத்தை அனுப்பி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில் அது உங்களுடைய நற்கிரியை, உங்களுடைய ஊழியம், உங்களுடைய தரிசனமாகவே இருக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி,உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிகாசிக்கக்கடவது. மத்தேயு 5:16
|